பொங்கல் பண்டிகை: டிக்கெட் முன்பதிவு மையம் மதியம் 2 மணி வரை இயங்கும் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Wednesday, January 12, 2022

பொங்கல் பண்டிகை: டிக்கெட் முன்பதிவு மையம் மதியம் 2 மணி வரை இயங்கும்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பொங்கல் பண்டிகையான 14-ந்தேதி சென்னை ரெயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி செயல்படும். அதாவது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும். தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment