ஐ.ஐ.டி., கணித வகுப்பு அறிமுகம்:
பள்ளி மாணவர்கள்
பயில வாய்ப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்திய,
மூன்று தேர்வுகளின் முடிவுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு துறையில், இளநிலை அறிவியல்
அலுவலர் பதவியில், 72 இடங்கள்; நகர் மற்றும்
ஊரமைப்பு திட்ட உதவியாளர் பதவிக்கு, நான்கு
இடங்கள்; ஆராய்ச்சி உதவியாளர் பணியில் ஆறு
இடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் ஏற்கனவே
நடத்தப்பட்டன.
இதற்கான, விடை திருத்தம் முடிந்து, சான்றிதழ்
சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின்
விபரங்களும், சான்றிதழ் சரிபார்ப்பு தேதியும்
அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment