மாணவர் வீடுகளில் தேசியக்கொடி
மாணவர்களின் வீடுகளில் தேசிய கொடியேற்ற பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.நாட்டின் 75வது சுதந்திர தினம் இந்திய சுதந்திர அமுத பெருவிழா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாட மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி தமிழகம் முழுதும் அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஆக. 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடியேற்றி கொண்டாட வேண்டும் என பள்ளி கல்வி துறையின் நாட்டு நலப் பணி திட்ட இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.
Search This Blog
Tuesday, August 9, 2022
New
மாணவர் வீடுகளில் தேசியக்கொடி
About thulirkalviseithi
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
DSE பள்ளிக்கல்வி
Tags:
DSE பள்ளிக்கல்வி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment